GK Competition

பரீட்சை
பசுமை அமைதி விருதுகள்
சூழல் பொது அறிவுப் பரீட்சை – 2022
100 பல்தேர்வு வினாக்களைக் கொண்ட இப்பரீட்சையில் தரம் 9 தொடக்கம் 13 வரையான மாணவர்கள் பங்குபெற முடியும். பரீட்சையில் சித்தியடையும் அனைவரும் பசுமை அமைதிச் சான்றிதழ் வழங்கிக் கௌரவிக்கப்படுவர்.
இவர்களில் முதல் 100 இடங்களைப் பெறுபவர்களுக்கு, சான்றிதழோடு பெறுமதி வாய்ந்த பரிசுகளும், அதில் முதல் மூன்று இடங்களுக்குத் தெரிவாகும் மாணவர்களுக்கு முறையே தங்கம், வெள்ளி, வெண்கலத்தினாலான பசுமை அமைதி விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்படுவர்.
தெரிவு செய்யப்படும் மாணவர்களுக்கான பரிசுகள், பசுமை அமைதி விருதுகள் விழாவில் வழங்கப்படும்.
இப்பரீட்சைக்குத் தோற்ற விரும்புபவர்கள் 05.10.2022 இற்கு முன் பதிவுகளை மேற்கொள்ளல் வேண்டும்.
பரீட்சை இணையவழி ஊடாக 16.10.2022 (ஞாயிற்றுக்கிழமை) இலங்கை நேரம் காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை நடைபெறும்.
📌 போட்டி தொடர்பான மேலதிக தகவல்களைப் பார்வையிட…
📌 விண்ணப்பிக்க…
📌 GK IQ MASTER வாட்ஸ்அப் குழு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *