Srilankan won Booker Prize

Booker award

உலகில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் அதி உயர் விருதான புக்கர் பரிசை  (The Booker Prize) இம்முறை இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் வென்றுள்ளார்.

இந்த ஆண்டுக்கான, இலக்கியத்திற்கான புக்கர் பரிசை இலங்கை நாவலாசிரியரான ஷெஹான் கருணாதிலக்க வென்றுள்ளார்.
அவரது “Seven moons of Mali Almeida” என்ற நாவலுக்காக இந்தப்பரிசு வழங்கப்பட்டுள்ளது.
பரிசளிப்பு விழாவில், அவர் மும்மொழிகளிலும் உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
• WhatsApp Group: Click here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *