Pass after Re Correction

திருகோணமலை – கிண்ணியா மத்திய கல்லூரி மாணவரான சலீக் சம்ரி கடந்த ஆண்டு நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் 146 புள்ளிகளைப் பெற்று, ஒரு புள்ளியால் சித்தியைத் தவற விட்டார். தற்போது மீள் திருத்தத்திற்குப் பின்னரான முடிவுகளில் (Re-correction) அவர் 147 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார். வாழ்த்துக்கள் தம்பி!

Student
Scholarship

WhatsApp Group: Click here

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *