இலங்கையில் பாரிய அனர்த்த சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 25
ஆயிரம் ரூபா நிவாரணக் கொடுப்பனவு வழங்குவதற்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதலைத்
தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் மூலம் பாதுகாப்பு அமைச்சு
வெளியிட்டுள்ளது.
அனைத்து மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள இந்தச் சுற்றறிக்கையில், பாதிக்கப்பட்ட வீடுகளின் அனைத்து வகைகளுக்கும் இந்தக் கொடுப்பனவு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ශ්රී ලංකාවේ ප්රධාන ආපදා තත්ත්වයෙන් පීඩාවට පත් පවුල් සඳහා රුපියල් 25,000 ක සහන ගෙවීමක් ලබා දීම සඳහා ජාතික ආපදා සහන සේවා මධ්යස්ථානය හරහා ආරක්ෂක අමාත්යාංශය සංශෝධිත මාර්ගෝපදේශ නිකුත් කර ඇත. සියලුම දිස්ත්රික් හා ප්රාදේශීය ලේකම්වරුන් වෙත යවා ඇති චක්රලේඛයේ සඳහන් වන්නේ මෙම ගෙවීම බලපෑමට ලක් වූ නිවාසවල සියලුම කාණ්ඩ සඳහා ලබා දෙන බවයි.
