முதலாவதாக கலாநிதி ஹரிணி அமரசூரிய நாட்டின் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். மேலும், பிரதமர் ஹரிணி , கல்வி , உயர்கல்வி , தொழிற்கல்வி அமைச்சராகவும் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.
விஜித ஹேரத் வெளிநாட்டு அமைச்சு, வெளிநாட்டலுவல்கள் மற்றும் சுற்றுலா துறை.
பேராசிரியர் சந்தன அபேரத்ன – பொதுநிர்வாகம் , மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சு
பேராசிரியர் ஹர்ஷன நாணயக்கார நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர்.
சரோஜா சாவித்ரி போல்ராஜ் – மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு.
கே.டி.லால்காந்த – விவசாயம் , கால்நடை, நீர்ப்பாசனம், காணி அபிவிருத்தி அமைச்சு.
அநுர கருணாதிலக – நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடு மைச்சு.
இராமலிங்கம் சந்திரசேகர் – கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வள அமைச்சு.
பேராசிரியர் உபாலி பன்னிலகே – கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டலுக்கான அமைச்சு.
சுனில் ஹந்துன்நெத்தி – கைத்தொழில், தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சு.
ஆனந்த விஜேபால – பொதுமக்கள் பாதுகாப்பு , பாராளுமன்ற விவகாரம்.
பிமல் நிரோஷன் ரத்நாயக்க – போக்குவரத்து , நெடுஞ்சாலைகள், துறைமுக, சிவில் விமான சேவை அமைச்சு.
பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி – புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு.
சமந்த வித்யாரத்ன – பெருந்தோட்ட ., சமூக அபிவிருத்தி
நளிந்த ஜெயதிஸ்ஸ – சுகாதாரம் , ஊடகம்
சுனில் குமார கமகே – இளைஞர் விவகாரம் ,விளையாட்டுத்துறை
வசந்த சமரசிங்க – வர்த்தக , வாணிப , உணவுப்பாதுகாப்பு , கூட்டுறவு
பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன – விஞ்ஞானம் , தொழிநுட்பம்
பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ – தொழில்
குமார ஜெயக்கொடி – வலுசக்தி
தம்மிக்க பட்டபெந்தி – சுற்றாடல்