சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சைப் பெறுபேறுகள் மற்றும் அடுத்த ஆண்டுக்கான நுழைவுப் பரீட்சைக்கான திகதிகள் வெளியாகியுள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சைப் பெறுபேறுகள் அடுத்த ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதி வெளியாகும் என்று சட்டக்கல்லூரி அறிவித்துள்ளது.

நுழைவுப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கான பதிவுகள் (Registration) 2023 பெப்ரவரி – 15 முதல் பெப்ரவரி – 24 வரை சட்டக்கல்லூரியில் நடைபெறும்.

அத்துடன் அடுத்த ஆண்டுக்கான சட்டக்கல்லூரி நுழைவுப்பரீட்சை 2023 ஜூன் 30ஆம் திகதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Polish 20221128 092055563